මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு "பாதுகாப்பான தேசம்  வளமான நாடு" என்னும் தொனிப்பொருளில் 2020.02.04ம் திகதி காலை 8.00 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன்  பிரதேச செயலாளரின் உரையும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரதேச செயலக வளாகம் மற்றும் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மரநடுகை, சிரமதானம் இடம்பெற்றது.

4 february Sri Lanka Independence Day greeting card   IMG 25fd84e34ade1ed9eb90cd190c54df62 V 1   IMG 8dfefe7e1d876e15526bf0b48244f7d7 V 2

 

IMG 05a76f0b92f461aa5a9ea39f03927fd5 V   IMG 00c5e8789932162bfedb536f3ddf2055 V 1   IMG c0b8758c15226e8a2283596042898200 V 1

 

மேலும் புகைப்படங்களை பார்வையிட            unnamed           

 

                                                                                                                         

 

 

FaLang translation system by Faboba