இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் 2020.02.21ம் திகதி சிவராத்திரி தினத்தன்று வேலணை துறையூர் அரிகர புத்திர ஐயனார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு வழிபாட்டு நிகழ்வும் இரவு 8.30 மணிக்கு ஐயனார் கலாமன்றத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.


