வேலணை பிரதேச செயலகமும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய சுதந்திர வானமும் பட்டம் விடும் நிகழ்வும் 2020.08.30ம் திகதி வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், எமது செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



