මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு
 
2022 யூன் 05 ஆம் திகதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு Caritas Hudec நிறுவனத்தினர் அனுசரனையுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், Caritas Hudec நிறுவனத்தினர், காவல்துறை உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், வேலணை பிரதேச மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9

FaLang translation system by Faboba