பிறந்துள்ள சோபகிருது தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக (2023.04.17) காலை சுபநேரத்தில் (09.05 மணிக்கு ) எமது பிரதேச செயலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.



