எமது வேலணை பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வுக்கு எம்மை நெறிப்படுத்திய பிரதேச செயலாளர், மற்றும் அனைத்துவழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய கிராம அலுவலர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
.


