தைப் பொங்கல் விழா -2024
தைப் பொங்கல் விழா -2024எமது பிரதேச செயலகத்தில் தை பொங்கல் விழாவானது உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. தைப் பொங்கலினை முன்னிட்டு உத்தியோகத்தர்களுக்கான தேங்காய் துருவுதல்இ யானைக்கு கண் வைத்தல் உறி அடித்தல் பாட்டுக்குப் பாட்டு போட்டிகள் என்பன சிறப்பாக இடம்பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.




