எமது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் இன்றைய தினம் (01/07/2025) யாழ் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்... அவர் தம் பணியை சீரும் சிறப்புமாக ஆற்றுவதற்கு நயினை நாகபூசணி அம்பிகையின் அருளை வேண்டி வாழ்த்தி மகிழ்கின்றோம்...


