මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு நடாத்தப்படும் தெய்வீக திருக்கூட்ட நிகழ்வில் நாளையதினம் 16.08.2025 (சனிக்கிழமை) வேலணை பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
 
 
FaLang translation system by Faboba