அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

ஆத்மசாந்தி பிரார்த்தனை

2019.04.21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான குண்டுத்தாக்குதலினால் உயிர் நீத்தவர்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையும் காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் 2019.05.08ம் திகதி காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்  மதத்தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து  கொண்டார்கள்.

                        20190508 101147     new mourving

 

FaLang translation system by Faboba