அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

சப்த தீவக நவராத்திரி விழா - 2019

வட மாகாண கலாசார திணைக்களத்தின் வழிகாட்டுதலில் வேலணை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் 2019.10.02, 2019.10.03 ஆகிய இருதினங்கள் பி.ப 3.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் சப்ததீவக நவராத்திரி விழா - 2019 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் ஊர்காவற்றுறை, காரைநகர், நெடுந்தீவு, வேலணை ஆகிய பிரதேச செயலகங்கள் கலந்து கொண்டன. இவ் விழாவின் முதல் நாள் நிகழ்வில் திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது

 IMG 1c1849a1617de2d8fb82d03cbe9a5f1c V     IMG 2bb00b9d5e7e7e3417f252cd0475317f V

 

IMG 850bf22b921ea11e0f895593d3860e7a V     IMG 576f7861c10054fa0fb9bb9fc3880bc6 V     

FaLang translation system by Faboba