இவ்வருடம் பெரும்போகத்தில் வயல் செய்யும் காணிகளை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச செயலர் தலைமையில் இன்றைய தினம் (2020.09.09) தெங்கன் குளத்தை(சரவணை கிழக்கு) சூழவுள்ள சுமார் 2500 பரப்பளவுள்ள காணிகளை உரிமையாளர்களிற்கும் வயல் செய்ய ஆர்வமுள்ளவர்களிற்கு குத்தகை அடிப்படையிலும் விதைப்போருக்கு காணிகளை அடையாளம் கண்டு வரம்புகள் கட்டும் செயற்பாடு இடம்பெற்றது.
























