மனைப் பொருளாதார போசணையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுதற்கான தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் 2020/10/26ம் திகதி J/19 கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வேலணை வலய பிரிவில் உரிய சமுர்த்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கத்தரி, மிளகாய், தக்காளி மற்றும் கறிமிளகாய்ச் செடிகள் என்பன வழங்கப்பட்டு சிறு வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்க வழி வகுக்கப்பட்டது.
 
IMG 603fc290f9a42f92da3915733557e924 V   IMG 4316fd8e4db117486d13920f5fab31d4 V   IMG ac88ada8907d4eb0848ed8021040cba3 V
 
IMG 5e8391cb08481ceb9fd56bb27c552b00 V   IMG 8dbba24fbb799bdf390319eb1a093ca3 V   IMG 98febf80b28669171c5f8dc982dccab8 V

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top