28.06.2021 எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் covid-19 காலப்பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டுள்ள 20 புலம்பெயர்தல் தொழிலாளர் குடும்பங்களுக்கு HUMEDICA நிறுவனத்தின் அனுசரனையுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
























