வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா  2022.01.18ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பொங்கல் நிகழ்வுகளை தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் உத்தியோகத்தர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பங்குபற்றி தமக்கான பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.

002      001     4jpg

Untitled 6      Untitled 7     Untitled 13

Untitled 21     Untitled 14     Untitled 5

Untitled 16     Untitled 24     Untitled 8

Untitled 20     Untitled 19     Untitled 22

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top