சேவை நலன் பாராட்டு விழா - 2022
எமது பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி பணி ஓய்வு பெற்று செல்லும் திரு. சி.இரத்தினேஸ்வரன் மற்றும் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி பணி ஓய்வு பெற்று செல்லும் திரு. இ. குலசிங்கம் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று (30-12-2022) மு.ப 10.30மணியளவில் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

























