இன்று (21.11.2025)
வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு கற்றலுக்கான ஊக்குவிப்பு தொகை சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சமூதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், சிறுவர் அபிவிருத்திநிலைய உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

























