தீவகம் தெற்கு, வேலணை பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக திருமதி.பாமா மோகனமுரளி அவர்கள் தனது கடமைகளை (07.01.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். எமது புதிய உதவி பிரதேச செயலாளரை உத்தியோகத்தர்கள் சார்பாகவும் பிரதேச மக்கள் சார்பாகவும் மனமகிழ்வுடனும் பணிவுடனும் வரவேற்கின்றோம்.

























