புங்குடுதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சிவலப்பிட்டி சனசமூகநிலைய முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு 2020.07.06ம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இம் மாணவர்களுக்கான சத்துணவு சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
புங்குடுதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சிவலப்பிட்டி சனசமூகநிலைய முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு 2020.07.06ம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இம் மாணவர்களுக்கான சத்துணவு சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.