வேலணை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்கள் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட கரையோரங்களை துப்பரவு செய்யும் நிகழ்வு 28.08.2020ம் திகதி வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடற்கரையோரங்களில் நடைபெற்றது. இச் சிரமதான நிகழ்வில் எமது செயலகத்தின் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



























