பிரதேச அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் பயிற்சி பட்டறை இன்றைய தினம் (2020.09.02) எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இப் பயிற்சி பட்டறையில் பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


























