2020/10/22ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் விவசாய பாட இணைப்பாளர் திரு. குற்றாலம் இளங்குமரன் அவர்களின் வழிகாட்டலில் யா/ இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள் அல்லைப்பிட்டி வீதியோரங்களில் நாட்டப்பட்டதுடன் கிராம அலுவலர் குலசிங்கம் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் கடற்கரை ஓரங்களிலும் நாட்டப்பட்டது.


























