போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு -2022
பிரதேச செயலகம் - வேலணையினால் பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்கள் போன்றவற்றில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளுதல் தொடர்பில் கடந்த 02.09.2022 திகதி யா/வேலணை மத்திய கல்லூரி, J/19 அம்பிகை நகர் கிராமசேவகர் பிரிவுகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள், நாடகங்கள் JSAC நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றன. இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், வேலணை உதவி பிரதேச செயலர், மாவட்ட இணைப்பாளர் - தேசிய அபாயகர ஒளடதங்கள் சபை, இயக்குனர் மாற்றம் அறக்கட்டளை போன்றவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

























