வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு - 2022
எமது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு 2022.12.17 திகதி சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விருந்துபசார நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.




























































