உணவுப்பாதுகாப்பு மற்றும் எதிர்கால பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.
நேற்றைய தினம் (2023.03.09) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் "உணவுப் பாதுகாப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடாத்தப்பட்டது.