எமது பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஓன்றுகூடல் நிகழ்வானது 2024.01.06 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நலன்புரிச்சங்கத் தலைவர் கு.நிர்மலன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கை.சிவகரன் (பிரதேச செயலாளர்) கலந்து கொண்டார். உத்தியோகத்தர் நிகழ்வுகள்இ மதியபோசனம்இ இசை நிகழ்வுகள் என்பனவற்றோடு மிகவும் சிறப்பான முறையில் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது இடம்பெற்றது.































