எமது பிரதேச செயலகத்தில் 2021 - 2025 வரை பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது யாழ் மாவட்ட மேலதிக ரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று சென்ற மதிப்புக்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களது பிரிவுபசார விழா உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 13.08.2025 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.






























