அரச கரும மொழிகள் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மதிப்பினை ஏற்படுத்தல் திட்டத்தின் கீழ் மணவர்கள் மத்தியில் மும்மொழி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் யா/நயினாதீவு ஸ்ரீகணேசா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு 2021.12.14ம் திகதி ரூபாய் ஐம்பதாயிரம் பெறுமதியான மும்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


























