வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு 2022.02.07ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், MEPA உத்தியோகத்தர்கள்,வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலக கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


























