Sri Lanka Strength lifting Federation இனால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பழுதூக்கல் போட்டியில் J/17 கிராம அலுவலகர் பிரிவினைச் சேர்ந்த செல்வி ஜெகதீஸ்வரன் சாணுஜா அவர்கள் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்தமைக்காக பிரதேச செயலாளாரினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். செல்வி ஜெகதீஸ்வரன் சாணுஜா அவர்களை பாராட்டி வாழ்த்தி பெருமை கொள்கிறது வேலணை பிரதேச செயலகம் தீவகம் தெற்கு.


























