சீரற்ற காலநிலை மற்றும் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 579 குடும்பங்களைச் சேர்ந்த 1735 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1295 நபர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
151 குடும்பங்களைச் சேர்ந்த 447 நபர்கள் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான சமைத்த உணவுகள் கிராம சேவையாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top