சீரற்ற காலநிலை மற்றும் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 579 குடும்பங்களைச் சேர்ந்த 1735 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1295 நபர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
























