மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி
யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை மத்தியஸ்த சபைக்கான உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மேற்படி பயிற்சி பட்டறை 2019.12.08ம் திகதி தொடக்கம் 2019.12.12ம் திகதி வரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை ஐந்து நாட்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளராக திரு.பீ. சனாதனசர்மா (யாழ்ப்பாண மாவட்ட மத்தியஸ்த பயிற்சி அலுவலர்) அவர்கள் கலந்து கொண்டார். 25 பயிற்சி பெறுநர்கள் இப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
























