User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

 வீதிப்பாதுகாப்பு வாரம் - 2019

வட மாகாணத்திலுள்ள போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடர்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் கௌரவ ஆளுநரின் வழிகாட்டலில் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையும் ஆளுநர் செயலகமும் இணைந்து எதிர்வரும் 2019.10.07ம் திகதி தொடக்கம் 2019.10.13ம் திகதி வரையிலான ஒரு வார காலம் வீதிப்பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தயுள்ளது. அந்த வகையில் 2019.10.07ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வீதிப்பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் வீதிப்பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் எமது செயலக உத்தியோகத்தரால் எடுத்துரைக்கப்பட்டது.

IMG 6cd2b5f9710e369e7a6fa7dd497ca06e V    IMG fbeb69b08ed4450073873b72760941bb V

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top