User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் வேலைத்திட்டம் - 2019

போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் 2019.10.17ம் திகதி காலை 9.30 - பி.ப 4.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சு.சதீஷ்காந்த் (உளவளத்துணை உத்தியோகத்தர்), ர.ரவிராஜ் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) வளவாளர்களாக கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு, போதையிலிருந்து மீளல், உளரீதியான சந்தோசமான குடும்பம் போன்ற விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 105 சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.

         20191017 101740          20191017 101830                                                    

                                                                   20191017 124101

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top