விளையாட்டுத்துறைத் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகம் நடாத்திய புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சி முகாம் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை(22.09.2025 - 23.09.2025) ஆகிய இரு தினங்களும் புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

























