Clean Sri Lanka திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 18.12.2025 வியாழக் கிழமை காலை 8.30 – 3.00 மணி வரை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதால் பொதுமக்களை கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.Clean Sri Lanka திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 18.12.2025 வியாழக் கிழமை காலை 8.30 – 3.00 மணி வரை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதால் பொதுமக்களை கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

























