போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான சித்திரை புதுவருட உறுதியுரை
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற "போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு" என்னும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய 2019.04.03ம் திகதி காலை 8.30 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலரால் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பிக்கப்பட்டு அனைத்து உத்தியோகத்தர்களாலும் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான சித்திரை புதுவருட உறுதியுரை ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது.
























