அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
எமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 2019.04.21ம் திகதியிலிருந்து இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரதேச செயலகம் வேலணையில் 2019.04.23ம் திகதி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

























