அறநெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு .
இந்து கலாசார திணைக்களத்தின் அறநெறி பாடசாலைகளுக்கு நடாத்தப்பட்ட திறன் விருத்தி போட்டிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் 2019.04.24ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

























