B3s மென்பொருள் கையாள்வது தொடர்பான பயிற்சி
B3s மென்பொருள் கையாள்வது தொடர்பான பயிற்சி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.04.25,26 ஆகிய தினங்களில் சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தரால் நடாத்தப்பட்ட இப்பயிற்சியில் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

























