கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் 2019.05.02ம் திகதி மதியம் 1.00 மணிக்கு கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

























