கிராமசக்தி செயற்திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வு
வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி செயற்திட்ட கிராமங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கிராமசக்தி செயற்திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வு 2019.05.03ம் திகதி காலை 9.00 மணிக்கு திரு. அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

























