குடியரசு தின நிகழ்வு - 2019
இந் நிகழ்வு திரு.அ.சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம்,வேலணை) தலைமையில் 2019.05.22ம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலகம்,வேலணையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலர் அவர்களால் தேசியக்கொடி ஏற்பட்டது. அந் நேரத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.

























