மண்டைதீவு சுற்றுலா மையம்
உல்லாசப் பயணத்துறை அமைச்சின் நிதி உதவியுடன் மண்டைதீவில் (ஜே/07) அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை 2019.06.30ம் திகதி பிரதேச செயலரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது மிதி படகில் சுற்றுலா செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்கூட்டர் படகு மற்றும் பெரிய படகுகள் பாவனைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

























