அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு நாள் நிகழ்வு
அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்க ஆணைக்குழுவின் நிதி உதவியுடன் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.09.09ம் திகதி காலை 9.30 - 4.00 மணி வரை இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வேலணை பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி சங்க பயிலுனர்கள், இளைஞர்கள், பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.


























