வாணி விழா - 2019
எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான வாணி விழா எமது செயலக நலன்புரி சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு 2019.10.08ம் திகதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நவராத்திரி பூசையைத் தொடர்ந்து பாடல், கவிதை, பட்டிமன்றம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இவ் விழாவில் இடம்பெற்றது.

























