News
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு 2022.02.07ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், MEPA உத்தியோகத்தர்கள்,வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலக கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.





இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு 2022.02.04ம் திகதி எமது அலுவலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு எமது அலுவலக சூழலில் மரநடுகை இடம்பெற்றதுடன் சிரமதான நிகழ்வும் நடைபெற்றது.
விவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்குமாக பொருளாதார மத்திய நிலையமானது மட்டுவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அறைகளை வாடகைக்கு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான பொதுவான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளல்










































